Monday, May 5, 2014

உன் அழகே தனிதானடி.......

ஒரு கோப்பை தேநீரும்
உன் புன்னகையும் போதுமடி...
உன் மடியில் தலை சாய்த்து
என் தலைக்கோதி
என் உச்சிமுகர்ந்து
அனிச்சையாய் நீ செய்யும்
அழகே தனிதானடி.......

No comments:

Post a Comment