Friday, February 27, 2015

வரலாறு....

கி.பி 13 ஆம் நூற்றாண்டில் மங்கோலியர்களால் ஆரம்பிக்கபடடதே உயிரியல் யுத்தம்.... அதாவது biological war.
இறந்தவர்களின் அழுகிய உடலை எதிரி நாட்டில் வீசி விட்டு அதன் மூலம் தொற்றுநோய் ஏற்பட வைத்து பழிவாங்கபடுவதே இந்த யுத்தம்.

நாளடைவில் பல நோய் தொற்று கிருமிகளும் நோய் எதிர்ப்பு மருந்துகளும் கண்டறிய இதுவும் காரணமாக அமைந்தது....

# வரலாறு....

No comments:

Post a Comment