Tuesday, April 8, 2014

என் இள மயிலே....

என்னை இளமையில் தவிக்கவிட்ட
என் இள மயிலே....

உன் நிழலை வரைந்தேன் கவிதை என்றார்கள்
உன்னையே வரந்திருந்தால் கவிதையாகியிருப்பேன் நான்...

அடியே வேதம் என்று ஆயிரம் உண்டு யாருக்கு தெரியும்
உன் மவுனம் என்றும் அழியா வேதம் என்று...

என் தேவதையே உன் அழகுக்கு நிகர் இல்லை
பவுர்ணமி நிலவலைகளும்....

என் ராட்சசியே செடிக்கு வலிக்காமல் பூக்கள் பரிக்க தெரிந்த உனக்கு
என் வலி தெரிந்தும் விலகியிருப்பதேனடி....

என்னவளே உன் விழிகளை ஒரு முறை பார்ப்பதற்கு
ஆயிரம் முறை துடிக்கிறது என் இதயம்....

உயிர் நீங்காது ஓராயிரம் ஆண்டுகள் உன்னோடு
வாழ்ந்திட எமனுக்கே லஞ்சம் கொடுப்பேனடி....

என் கவிதை ஒவ்வொன்றும் காத்துக்கிடக்கிறது உன்
இதலில் இருந்து வெளிப்பட்டு மோட்சமடய.........

No comments:

Post a Comment