Sunday, January 19, 2014

ஆரிய நாட்டு இளவரசியே..........

வரைந்த

ஓவியம் ஒன்று

வளைந்து

போக கண்டேன்.....

வளைவு

மிகுந்த

சாலையில்........

உன்

வளைந்த

புருவங்களும்

என்னை

வளைத்து செல்லுதடி....

உன்

வளைய மறுக்கும்

இதயம் மட்டும்

என்னை நோகச்  செய்யுதடி.......

என்

ஆரிய நாட்டு இளவரசியே..........


No comments:

Post a Comment